<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-7901365654351156222</id><updated>2011-04-21T12:18:23.390-07:00</updated><title type='text'>இங்கே நிம்மதி</title><subtitle type='html'>யாழ் சுதாகர் எழுதும் சுய தேடல்களின் தொடர்.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://yazhsuthagar.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7901365654351156222/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://yazhsuthagar.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>யாழ் சுதாகர்</name><uri>http://www.blogger.com/profile/14507708154159068336</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_t12SC6De_-0/SPrSLpBoLmI/AAAAAAAAC_U/UtK9jQSRR0g/S220/yazh+suthakar.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>3</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-7901365654351156222.post-5353526889309377675</id><published>2008-04-23T23:52:00.000-07:00</published><updated>2008-04-24T00:54:07.972-07:00</updated><title type='text'>எனது கடவுள்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_t12SC6De_-0/SBA8kG5or5I/AAAAAAAACJs/6WIu70f_C6I/s1600-h/18836.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5192716961383493522" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_t12SC6De_-0/SBA8kG5or5I/AAAAAAAACJs/6WIu70f_C6I/s320/18836.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_t12SC6De_-0/SBA4U25or4I/AAAAAAAACJk/BpXFF_wtBio/s1600-h/bluenova_800.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_t12SC6De_-0/SBA12W5or1I/AAAAAAAACJI/8MUfd5K8X5E/s1600-h/24566.jpg"&gt;&lt;/a&gt;&lt;span style="color:#009900;"&gt;ஆச்சரியமாக இருக்கும் உனக்கு! '&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே நிம்மதி' கட்டுரைத் தொடரின் முதல் அத்தியாயத்தில் &lt;/span&gt;&lt;a href="http://yazhsuthakar.blogspot.com/2004/06/1.html"&gt;&lt;span style="color:#009900;"&gt;'கடவுளை நம்பாதே' &lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#009900;"&gt;என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது அத்தியாயத்தில் &lt;/span&gt;&lt;a href="http://yazhsuthakar.blogspot.com/2004/07/2.html"&gt;&lt;span style="color:#009900;"&gt;கடவுள் தேவையா&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#009900;"&gt; எனக் கேட்டேன்.&lt;br /&gt;இப்போது... 'எனது கடவுள்' என்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பலருக்கும் ஒரு கடவுள் இருப்பதைப் போல.....அல்லது பலரும் ஒரு கடவுளை வைத்திருப்பதைப் போல...நானும் ஒரு கடவுளை வைத்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது கடவுள் தன்னைத் துதி பாடுவதை விரும்புவதில்லை. அதை...ஊக்குவிப்பதுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வெறுப்பின் உச்சத்தில் அவரை நான் திட்டும் போதெல்லாம்....' எள் ' அளவுக்குக் கூட என்னை அவர் வெறுத்ததில்லை. தண்டிக்க நினைத்ததுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அளவுக்கு அதிகமாக அவரை நான் போற்றினாலும்...எனக்கு என்ன 'அளவு'... எது எது வந்து சேர வேண்டுமோ...அதை அதை அப்படியே என்னிடம் கொண்டு வந்து சேர்ப்பிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் நல்லதும் இருக்கலாம். கெட்டதும் இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல... அளவுக்கு அதிகமாக அவரை நான் தூற்றினாலும்...எனக்குக் கிடைக்க வேண்டிய பொக்கிஷங்களை ஒரு போதும் அவர் பூட்டி வைத்ததில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தண்டனை நோக்கில் என் துன்பச் சுமைகளை அவர் அதிகமாக்கியதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;24 மணி நேரமும் அவர் பார்வை என் மீது பதிந்து கொண்டிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் 'பலம்' என நினைத்துக் கொண்டிருக்கின்ற எனது பலவீனங்கள்...நான் பலவீனம் என நினைத்து கொண்டிருக்கின்ற எனது பலம்....அனைத்தையும் அவன் அறிவான்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குள் இருக்கும் ஞானி....புத்திசாலி....கர்மயோகி ஆகியோரை மட்டுமல்ல, எனக்குள் மறைந்திருக்கும் முட்டாள், பச்சோந்தி,கோழை,ஏழை...எல்லோரையும் அவன் நன்கறிவான்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் அழுதாலும்..தொழுதாலும் அவன் தனது கணக்கை மாற்றிப் போட்டதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நேர்த்திக் கடன்களினால் அவனை உருக வைக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;படையல்களினால் அவனைப் படிய வைக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;நேர்த்திகளில் சிக்கி தன் கீர்த்தியை அவன் குறைத்துக் கொள்வதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கதறி அழுதாலும்....கடும் விரதம் இருந்தாலும்....அவனை உதறி எறிந்தாலும்...எனக்குக் கிடைக்க வேண்டியது எதுவோ அதை மட்டுமே எனக்குக் கிடைக்க வைக்கிறான். மற்றவற்றை மறைத்து வைக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;நேர்த்திக் கடன்களைப் பார்த்து அவன் சமாதானம் ஆவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மலிவான நேர்த்திகளில் மயங்கி...தனது கீர்த்திகளை கீழிறக்க அவன் சம்மதிப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;போற்றிப் பாடி குளிர்வித்தால், உருகுவதற்கும்....தூற்றினால், துன்புறுத்துவதற்கும் அவன் ஒன்றும் மானிடன் அல்லவே!&lt;br /&gt;&lt;br /&gt;எனது பிரார்த்தனைகளைத் தவிர, எனது மற்றைய அத்தனை செயல்களையும் அவன் மிக உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது செயல்களால் விளையும் நன்மை தீமைகளை அவன் அறிவான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் அந்த நன்மை தீமைகளை வைத்து எனது நன்னடத்தைக்கு அவன் புள்ளிகளை வழங்குவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எனது செயல்களினால் வரும் விளைவுகளை மட்டுமன்றி....அந்த செயல்களை நான் செய்து கொண்டிருப்பதற்கான காரணம், சந்தர்ப்பம், சூழல்...ஆகியவற்றையும் அவன் கூர்மையாக ஆராய்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது சூழலையும், எனது செயல்களின் நோக்கங்களையும் ஆராய்ந்து எனது தவறான செயலுக்குக் கூட அவன் பொது மன்னிப்பு வழங்கியதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;தயவு தாட்சண்யமின்றி தண்டனைகளும் தந்ததுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த நேரத்தில் எப்படி நடந்து கொள்வான் என்று என்னால் புரிந்து கொள்ள முடிவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் அவனிடம் ஒரு 'ஒழுங்கு' இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;மாணவர்களுக்கு 'அளவையியல்' என்ற பாடத்தை நான் போதித்த போது...அதில் 'வரைவிலக்கணம்' என்று ஒரு பாடப் பிரிவு வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;வரைவிலக்கணம் என்றால் என்ன? என்ற மாணவர்களின் கேள்விகளுக்கு நான் பதில் தந்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஆண்டவனின் வரைவிலக்கணம் என்ன? என்ற எனது கேள்விக்கு, எந்த ஒரு மகானாலும் இன்றுவரை எனக்குத் தெளிவான பதிலைத் தர முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும்...அவனுக்கு வரைவிலக்கணம் உண்டு...அது அவனுக்கு மட்டுமே தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனும் சில சமயங்களில் என்னைப் போலவே இலக்கணங்களை மீறியும் இயங்குவதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;'விழுந்து எழுந்து நட' என்று தான் பல சமயங்களில் அவன் எனக்குப் போதிக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு அவனைப் பிடிக்கிறதோ இல்லையோ....என்னை அவன் பலமாகப் பிடித்துக் கொண்டிருக்கின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;'பிடிப்பது.... நீ கீழே விழுந்து விடாமல் இருப்பதற்காக' என்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் எழுந்து விடாமல் இருப்பதற்காகவும் அவன் என்னைப் பிடித்து அழுத்துவதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;நிழல் தரும் மரமாகவும் என்னைத் தொடருகிறான்.&lt;br /&gt;வெயிலாகவும் என்னை விரட்டுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைத் தனியே விடு...தெளிய விடு என்றால்...என் பாதையிலே குறுக்கிட்டு குழப்பம் கூட்டுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;'குழப்பத்தில் இருந்து தெளிவுக்கு வா' என்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;'...அல்லது தெளிவில் இருந்து குழப்பத்திற்குப் போ' என்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;'இந்த இரண்டுக்கும் மாறி மாறிப் போய் வருவது தான் வாழ்க்கை' என்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;' இப்போது தான் 'நீலி பிருங்காதி' எண்ணெய் தடவ ஆரம்பித்திருக்கிறேன்.வேறு சப்ஜெக்ட் பேசலாமே...'என்றேன் அவசரமாக.&lt;br /&gt;&lt;br /&gt;எதுவானாலும் கேள் என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கே நிம்மதி? என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;'பொன்னைத் தேடு..பொருளைத் தேடு..புகழைத் தேடு...ஆனால், நிம்மதியை மட்டும் தேடாதே.'&lt;br /&gt;&lt;br /&gt;'ஏன்?'&lt;br /&gt;&lt;br /&gt;'அது தேடிக் கிடைக்கும் பொருள் அல்ல.'&lt;br /&gt;&lt;br /&gt;'பின்னே..எப்படிக் கிடைக்கும்?'&lt;br /&gt;&lt;br /&gt;'எதையும் அதுவாக ஏற்றுக் கொள்....எதிலிருந்தும் தப்பிக்க நினைக்காதே....அது தான் நிஜமான நிம்மதி.'&lt;br /&gt;&lt;br /&gt;'ஆனால் எனக்குத் தேவைப்படுவது பூரண நிம்மதி சுவாமி'&lt;br /&gt;&lt;br /&gt;'உன்னை உணர்வது நிம்மதியின் முதல் படி.&lt;br /&gt;&lt;br /&gt;உனது சூழலை உணர்வது...நிம்மதியின் இரண்டாவது படி.&lt;br /&gt;&lt;br /&gt;உனது கடமைகளை நிறைவேற்றப் போராடுவது...நிம்மதியின் மூன்றாவது படி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மூன்று படிகளையும் நீ தாண்டும்போது பரி பூரண நிம்மதியின் பரம சன்னிதானம் உனக்காகத் திறக்கப்படும்'.&lt;br /&gt;&lt;br /&gt;'இவ்வளவு தானா சுவாமி!...இதைத் தான் நான் இத்தனை காலமும் செய்து கொண்டிருக்கிறேன்.ஆனாலும், நிம்மதி இல்லையே?...'&lt;br /&gt;&lt;br /&gt;'நீ நிம்மதி என்று நினைத்துக் கொண்டிருப்பது சந்தோஷம்....உல்லாசம்....சொகுசு....சோம்பல்...ஓய்வு,உறக்கம்..&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்,உண்மையான நிம்மதி அதுவல்ல.'&lt;br /&gt;&lt;br /&gt;'பின்....எது சுவாமி?'&lt;br /&gt;&lt;br /&gt;'இயக்கம்....இயக்கம்...இடை விடாத இயக்கம்..&lt;br /&gt;&lt;br /&gt;உனது கடமைகளை நிறைவேற்ற இயங்கு...&lt;br /&gt;&lt;br /&gt;உனது கடமைகளை நிறைவேற்றப் போராடு..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இயக்கமும்,போராட்டமும் தான் நிஜமான நிம்மதி.&lt;br /&gt;&lt;br /&gt;உனது கடமைகளுக்காக உழைப்பதும் தேய்வதும்,ஜெயிப்பதும் தோற்பதும்,விழுவதும் எழுவதும் தான் நிஜமான நிம்மதி' என்றார் கடவுள்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி..உனது கடவுளின் பெயர் என்ன? என்று நீங்கள் கேட்பது என் செவிகளில் விழுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனது கடவுளுக்கு உருவம் இல்லை.கோவிலும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மதம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண் பெண் என்ற பால் பேதமும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் பெயர்.....'சத்தியம்'.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;[தொடரும்]&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7901365654351156222-5353526889309377675?l=yazhsuthagar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yazhsuthagar.blogspot.com/feeds/5353526889309377675/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7901365654351156222&amp;postID=5353526889309377675' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7901365654351156222/posts/default/5353526889309377675'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7901365654351156222/posts/default/5353526889309377675'/><link rel='alternate' type='text/html' href='http://yazhsuthagar.blogspot.com/2008/04/blog-post_23.html' title='எனது கடவுள்'/><author><name>யாழ் சுதாகர்</name><uri>http://www.blogger.com/profile/14507708154159068336</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_t12SC6De_-0/SPrSLpBoLmI/AAAAAAAAC_U/UtK9jQSRR0g/S220/yazh+suthakar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_t12SC6De_-0/SBA8kG5or5I/AAAAAAAACJs/6WIu70f_C6I/s72-c/18836.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7901365654351156222.post-323695020264423686</id><published>2008-04-23T23:43:00.000-07:00</published><updated>2008-04-24T00:31:37.987-07:00</updated><title type='text'>கடவுள் தேவையா?</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_t12SC6De_-0/SBA3N25or2I/AAAAAAAACJU/k09Xp5thHp0/s1600-h/02p.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5192711081573265250" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_t12SC6De_-0/SBA3N25or2I/AAAAAAAACJU/k09Xp5thHp0/s320/02p.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#006600;"&gt;'இங்கே நிம்மதி' கட்டுரைத் தொடரின் &lt;/span&gt;&lt;a href="http://yazhsuthakar.blogspot.com/2004/06/1.html"&gt;&lt;span style="color:#006600;"&gt;முதல் அத்தியாயத்தில் &lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#006600;"&gt;'கடவுளை நம்பாதே' என்றேன். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;அப்படியானால்....கடவுள் தேவையில்லையா? என்று நீ கேட்கலாம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;அது உனது மனப் பக்குவத்தைப் பொறுத்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;நீ வாழுகின்ற சூழலைப் பொறுத்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;உனது மன வலிமையைப் பொறுத்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;உனது பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கின்ற மருந்து உன்னிடமே இருக்கின்றது என்று நீ நம்பினால்...கடவுள் தேவையில்லை. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;என்ன தான் தலைகீழாக நின்றாலும் நடப்பது நடந்தே தீரும் என்கின்ற 'தெளிவு' உன்னிடம் இருந்தால்...அங்கேயும் கடவுள் தேவையில்லை. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் முயற்சிக்கு மட்டுமல்ல, நேரத்துக்கும் முக்கிய பங்கிருக்கின்றது என்று நீ நம்பினால்...அங்கேயும் கடவுள் தேவையில்லை. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;'நல்ல நேரம்' என்பதை கடவுளால் உருவாக்கித் தர முடியாது. அது தானாக வர வேண்டும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;'நல்ல நேரம்' என்று சொல்வது மூட நம்பிக்கை அல்ல. அதை 'நல்ல சூழல்' என்ற அர்த்தத்திலேயே நான் அடையாளம் காணுகிறேன். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;அந்த சூழல் தானாக உருவாகும். எப்போது என்று சொல்வது கடினம்... முன்பின் ஆகலாம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;இன்று சுழலாக இருக்கும் சூழல்...நாளை தென்றலாகலாம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;இன்று சோலையாக இருக்கும் சூழல் நாளை பாலையாகலாம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;இது உனது கையில் இல்லை. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;தகுந்த மனோ பலமும், தேர்ச்சியும் உன்னிடம் இருந்தால்....சுழலில் சிக்கினாலும் முத்தெடுத்துக் கொண்டு திரும்பி வருவாய். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;பாலைவனத்தைத் தந்தாலும் அங்கே பயிர் செய்யும் விஞ்ஞானத்தைக் கண்டுபிடித்து மற்றவர்களுக்கும் கற்றுத் தருவாய். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;உன்னை மையமாக வைத்தே விளைவுகள். வாழ்க்கையின் வளைவுகள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;அனைத்துக்கும் நீ அதிபதி. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;ஆதியும் நீ.... அந்தமும் நீயே... &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;உன் ஒவ்வொரு சாதனைகளுக்கும், சரிவுகளுக்கும் சொந்தமும் நீயே ! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;எந்த ஒரு சுகமோ துக்கமோ கடவுளால் உனக்குத் தரப்படுவதில்லை. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;எல்லாமே நீ வாங்கி வந்தது...வாங்கிக் கொண்டிருப்பது....வாங்கப் போவது! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;உனது கணக்கில் எதை நீ சேமிக்கிறாயோ அதுவே வட்டியும் முதலுமாக உன் கைகளை நிறைக்கின்றது...அல்லது கைகளைக் கட்டி விடுகின்றது! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;பொன்னைத் தான் சேமித்தேன்... மிஞ்சியதோ மண்தான் என்று பெருமூச்சு விடுகிறாயா? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;அந்தப் பொன்னை எப்படி சேமித்தாய் என்று சிந்தித்துப் பார். மண்ணுக்கான காரணம் கண்டு கொள்வாய். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;நினைவு தெரிந்த நாள்முதல் நேர் வழியில் தான் பயணம் செய்கிறேன்...ஆனாலும் என் பாதையில் தான் நெருஞ்சி முட்கள் நிறைந்திருக்கின்றன. எங்கே கோளாறு? என்று ஏங்குகிறாய். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;ஏங்காதே...சத்தியப் பாதையிலே இது சகஜம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;ஏன்?... எதற்காக?... என்று கேட்காதே. காரணங்களைக் கற்பனை செய்ய வேண்டி வரும். உனது நேரமும் எனது நேரமும் விரயமாகும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;எதையும் அதுவாக ஏற்றுக் கொள்ளப் பழகிக் கொள். எல்லாம் நல்லதுக்கே என்று இளகிக் கொள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;சத்தியமும், நேர்மையும் சாய்ந்ததாக சரித்திரம் இல்லை. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;உனக்குத் தெரியாத அல்லது உன்னால் விளங்கிக் கொள்ள முடியாத சில காரணங்களால் உனது பாதையில் ' சத்திய சோதனை' தொடர்ந்து கொண்டிருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;ஆனாலும்...அதை நீ சோதிக்காதே.....அது உன்னை சோதிக்க அனுமதி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;ஆயிரம் தடைகள் வந்தாலும் அத்தனையையும் எரிக்கும் 'சோதி' நீ என்பதை அதற்கு உணர்த்து. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;பாரதியின் கம்பீரத்துடன் உனது பாதங்களை இன்னும் உத்வேகத்துடன் பூமியில் அழுத்தமாகப் பதித்து நட. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;விழுந்தாலும் வெட்கப்படாமல், நேர்வழியில் தானே விழுந்தேன் என்று முட்களையும், சகதிகளையும் தட்டிக்கொண்டே தடம் மாறாமல் நட. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;சத்தியத்தை சந்தேகிக்காதே. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;இந்த உலகில் நித்தியமானது சத்தியம் ஒன்று தான். அதுவே நிம்மதியின் சூட்சுமம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;அன்பு...பண்பு...கருணை...இரக்கம்... தொண்டு....என்று சத்தியத்திற்குத்தான் எத்தனை எத்தனை குழந்தைகள்! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;அந்தக் குழந்தைகளில் நீயும் ஒரு குழந்தை என்று அமைதி பெறு. ஆறுதல் கூறு. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;சமூகம் மதிக்காத ஒரு சூழலில் நீ வாழ்ந்தாலும் கூட, உன்னுள்ளே 'சுத்தம்' என்று நீ நம்பினால் எந்த சூழலாலும் உன்னை அசுத்தப்படுத்த இயலாது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;சேற்றிலும் செந்தாமரை கறை படாது நிற்கிறது. அசுத்த நீரில் நின்று கொண்டிருந்தாலும்... அதன் வசீகரமும்,தனித்துவமும் அதனால் கலைந்து போவதில்லை... கரைந்து போவதில்லை. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;அது போலவே உன்னையும் ஆற்றிக் கொள்.... உற்சாகம் ஊற்றிக் கொள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;சூழல்கள் உன்னை சிக்க வைக்கப் பார்க்கும்...போராடு. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;எதிலுமே உன்னைப் பந்தப்படுத்திக் கொள்ளாதே. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;சத்தியப் பார்வையுடன் தனது கடமைகளை மட்டும் ஒழுங்காக நிறைவேற்றிக் கொண்டிருப்பவனுக்கு...அல்லது நிறைவேற்ற முயல்பவனுக்கு 'நோயெதிர்ப்பு சக்தி' அதிகம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;சமூகத்தின் எந்த ஒரு நச்சுக் கிருமியாலும் அவன் ஆரோக்கியத்தை அபகரிக்க முடியாது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;'கடவுள்' என்ற சிந்தனையே இல்லாமல் பல சிகரங்களை அவனால் கடக்க முடிகிறது. புதிய வரலாறுகளை அவனால் புகுத்த முடிகிறது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;[தொடரும்]&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7901365654351156222-323695020264423686?l=yazhsuthagar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yazhsuthagar.blogspot.com/feeds/323695020264423686/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7901365654351156222&amp;postID=323695020264423686' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7901365654351156222/posts/default/323695020264423686'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7901365654351156222/posts/default/323695020264423686'/><link rel='alternate' type='text/html' href='http://yazhsuthagar.blogspot.com/2008/04/blog-post.html' title='கடவுள் தேவையா?'/><author><name>யாழ் சுதாகர்</name><uri>http://www.blogger.com/profile/14507708154159068336</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_t12SC6De_-0/SPrSLpBoLmI/AAAAAAAAC_U/UtK9jQSRR0g/S220/yazh+suthakar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_t12SC6De_-0/SBA3N25or2I/AAAAAAAACJU/k09Xp5thHp0/s72-c/02p.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7901365654351156222.post-4368618289499759433</id><published>2008-04-23T23:29:00.000-07:00</published><updated>2008-04-24T00:34:11.524-07:00</updated><title type='text'>கடவுளை நம்பாதே</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_t12SC6De_-0/SBA32m5or3I/AAAAAAAACJc/ORU1H2jLYcQ/s1600-h/BAD_MOON_RISING.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5192711781652934514" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_t12SC6De_-0/SBA32m5or3I/AAAAAAAACJc/ORU1H2jLYcQ/s320/BAD_MOON_RISING.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3366ff;"&gt;எங்கே நிம்மதி...எங்கே நிம்மதி... என்று நிம்மதியைத் தேடித் தேடித் தேய்ந்து போனவர்களுக்காக, உண்மையான நிம்மதி எங்கே இருக்கின்றது என்பதை இனம் காட்டும் வண்ணம் ஒரு கட்டுரைத் தொடரை நீ எழுத வேண்டும் என்று சிட்னியில்...இருக்கும் நண்பர் ஒருவர் அடிக்கடி என்னைக் கேட்பதுண்டு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;br /&gt;எப்போது நான் நிம்மதியுடன் இருப்பதாக நம்புகிறேனோ அப்போது அதை எழுதுகிறேனே....என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் விடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;'பணம் உள்ளவனை விட பணம் இல்லாதவனால் தான் பணத்தின் அருமை பற்றி பக்கம் பக்கமாக பேச முடியும்.&lt;br /&gt;நிம்மதி உள்ளவனை விட...நிம்மதியைத் தேடிக் கொண்டிருப்பவனால் தான் நிம்மதி பற்றி இறங்கி வந்து நடைமுறைத் தெளிவுடன் பேச முடியும்.இந்த ஒரு தகுதியே உனக்குப் போதும் உடனே எழுது' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் என்னை உலுக்கிய உலுக்கலில்,எனக்கே தெரியாமல் எனக்குள் இருந்த சில வைரங்கள் வெளியே விழுந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;நிமிர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதை விட அதிகமாக குப்பைகளும் விழுந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;குனிந்தேன்!&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் இருக்கின்றாரா இல்லையா என்ற ஆராய்ச்சி இங்கே அவசியமற்றது.&lt;br /&gt;ஆனால், கடவுளை நம்பினால் நிம்மதி கிடைக்கும் என்ற நம்பிக்கை தான் அர்த்தமற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணுக்குத் தெரிகின்ற உன் உறவுகளும், நண்பர்களும்,சமூகமும் தராத நிம்மதியை கண்ணுக்குத் தெரியாத ஒன்று உனக்கு தரும் என்று நீ நம்புகிறாய். கடைசிவரை நம்பிக்கொண்டே நாட்களை நகர்த்துகின்றாய்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும், வ்ழிக்கு வழி எங்கே நிம்மதி ...எங்கே நிம்மதி...என்றும் ஏங்குகிறாய்.&lt;br /&gt;&lt;br /&gt;நீ நம்பிய கடவுள் ஏன் அந்த நிம்மதியை உனக்குத் தரவில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;எங்கே கோளாறு?&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதாவது ஆற அமர்ந்து உட்கார்ந்து உனக்குள் அலசியிருக்கிறாயா? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;br /&gt;நிம்மதி என்றால் சந்தோஷம் என்றும், பிரச்சனைகள் இல்லாத நிலை என்றும், சுகம், சொகுசு என்றும் நீ நினைத்திருப்பாய்.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் மீது நம்பிக்கை வைத்தால்...இவை எல்லாமே உனக்குக் கிடைக்கும் என் எதிர்பார்த்தாய்....எதிர்பார்க்கிறாய்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட கடவுள் நம்பிக்கை என்பது உனக்குள் மிஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்ச நிம்மதியையும் உனக்கே தெரியாமல் ஒழித்துக் கொண்டிருக்கின்றது என்பதை உணர வாய்ப்பில்லை உனக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;காரணம்...நீ போர்த்திக் கொண்ட போர்வை அத்தகையது.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றாக இழுத்துப் போர்த்திக் கொண்டவனுக்கு உறக்கத்தைத் தவிர வேறென்ன வரும்?&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் நம்பிக்கை என்ற போர்வையில் நீ நடமாடிக்கொண்டே உறங்கி வழிகிறாய்.&lt;br /&gt;&lt;br /&gt;கால அள்வு தாண்டி உறங்குபவனுக்கு என்ன வரும்? கனவுகள் தான் வரும்!&lt;br /&gt;&lt;br /&gt;அந்த கனவுகள் என்ற கடலிலே உன் உழைப்பாற்றலும், நேரமும், திறமைகளும் 'டைட்டானிக்' ஆகிக் கொண்டிருப்பதை நீ அறிய நியாயமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பொழுது போனால் போதை மயக்கம் போய் விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் கடவுள் மயக்கம் கடைசிவரைக்கும் ஒரு வட்டத்துக்குள்ளேயே உன்னை மடித்துப் போட்டு விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;போகப் போக கடவுள் என்ற கற்பனை உனக்குப் பல சௌகரியங்களை செய்து தந்து உன்னை முன்னேற விடாமல் தடுக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை உன் முயற்சிகளை சுருக்குகிறது. சோம்பலைப் பெருக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உன் கணக்கில் வந்திருக்க வேண்டிய வசந்தங்களை வழி தவற வைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கெட்டபின்பு அந்தப் பழியையும் சர்வ சாதாரணமாக கடவுள்மீது தூக்கிப் போட்டு விடுகிறாய்.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளுக்குக் க்ண்ணில்லையென்றும், கல் மனமென்றும் அவரை 'உனது தராதரத்துக்கு' இறக்கி வந்து இழித்துப் பேசுகின்றாய்.&lt;br /&gt;&lt;br /&gt;உனது இயலாமைகளையும்,சோம்பலையும் மூடி மறைக்க மறுபடியும் ஒரு போர்வையைத் தேடுகிறாய்.&lt;br /&gt;&lt;br /&gt;'பழைய குருடி கதவைத் திறவடி' என்பது போல மீண்டும் பழைய இருட்டுக்குள் போய் உன்னைப் பரப்பிக் கொள்ளுகிறாய்.&lt;br /&gt;&lt;br /&gt;உனது ஒவ்வொரு சறுக்கலுக்கும் நீ மட்டுமே காரணம் என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறாய்.&lt;br /&gt;&lt;br /&gt;சறுக்கல்களுக்கு கடவுளை சார்ந்தே சமாதானங்களைக் கண்டு பிடித்துச் சொல்லுகின்றாய்.&lt;br /&gt;&lt;br /&gt;உனது தோல்விகளுக்குப் பின்னணியில் கடவுள் இருப்பதாகவும்,உன்னைப் பக்குவப்படுத்தவே அவர் அந்தத் தோல்விகளைத் தருவதாகவும், காலப்போக்கில் அவர் உன்னை வெற்றிப் பாதைக்கு&lt;br /&gt;அழைத்துச் செல்வார் என்றும் சமாளிக்கப் முயற்சிக்கின்றாய்.&lt;br /&gt;&lt;br /&gt;பகல் கனவிலே பல வருடங்களை செலவு வைத்தாய்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த விரயங்களுக்கும் கூட விரைவில் அவர் நஷ்ட ஈடு தருவார் இரட்டிப்பாக என்று வியாக்கியானம் செய்கிறாய்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதாவது அரிதாக ராஜ பல்லாக்குக் கிடைத்தாலும், அதிலும் உறங்கிக் கொண்டு பயணிக்கவே ஆசைப்படுகிறாய்.&lt;br /&gt;&lt;br /&gt;உன் உழைப்பாற்றலைச் சுற்றி சோம்பல் புதர்கள் வளர்ந்து நிற்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இருட்டுக்குள்ளேயே உனது உலகம் இயங்கிக் கொண்டிருப்பதால் ஒளித் தொகுப்பு இல்லாமல் உன் திறமைகள் ஒடுங்கிக் கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கெல்லாம் காரணம் உனது கடவுள் நம்பிக்கை தானே?&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் தான் கடவுளை நம்பாதே என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உனது வாழ்க்கையின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் கடவுளுக்கு நீ கொடுக்கும் முக்கியத்துவத்தை மனதில் கொண்டதால் தான், இந்த தொடரின் முதல் அத்தியாயத்தை நானும் கடவுள் முக்கியத்துவத்துடன் ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னுக்கு வர நினைப்பவனுக்கு கடவுள் நம்பிக்கை என்பது முத்லிலிருந்து கடைசி வரைக்கும் முட்டுக்கட்டையே என்ற எனது கருத்தில் மறு பரிசீலனைக்கு இடமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் தான் கடவுளை நம்பாதே என்று உறுதியாக உனக்குச் சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால் கடவுள் என்ற சிந்தனையே தேவையற்றது என்கிறாயா?&lt;br /&gt;என்று நீ என்னைக் கேட்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;[தொடரும்]&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7901365654351156222-4368618289499759433?l=yazhsuthagar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yazhsuthagar.blogspot.com/feeds/4368618289499759433/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7901365654351156222&amp;postID=4368618289499759433' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7901365654351156222/posts/default/4368618289499759433'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7901365654351156222/posts/default/4368618289499759433'/><link rel='alternate' type='text/html' href='http://yazhsuthagar.blogspot.com/2008/04/1.html' title='கடவுளை நம்பாதே'/><author><name>யாழ் சுதாகர்</name><uri>http://www.blogger.com/profile/14507708154159068336</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_t12SC6De_-0/SPrSLpBoLmI/AAAAAAAAC_U/UtK9jQSRR0g/S220/yazh+suthakar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_t12SC6De_-0/SBA32m5or3I/AAAAAAAACJc/ORU1H2jLYcQ/s72-c/BAD_MOON_RISING.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry></feed>
